பிரித்தானியாவில் சோகத்தை ஏற்ப்படுத்திய மூக்கொலை சம்பவம்!

பிரித்தானியாவின் – நார்தம்ப்டன்ஷையரில் மூக்கொலை விசாரணையில், பாதிக்கப்பட்டவர்களில் தேசிய சுகாதார சேவையின் செவிலியர் ஒருவர் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அவரின் இரண்டு குழந்தைகளும் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 35 வயதான அஞ்சு அசோக், 6 வயதான ஜீவா சாஜு, மற்றும் 4 வயதான ஜான்வி சாஜு, 4, ஆகியோர் வியாழக்கிழமை காலை கெட்டரிங்கில் உள்ள Petherton Court இல் கடுமையான காயங்களுடன் மீட்கப்பட்டனர். இதில் நகரின் பொது மருத்துவமனையில் பணிபுரிந்த அஞ்சு அசோக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், … Continue reading பிரித்தானியாவில் சோகத்தை ஏற்ப்படுத்திய மூக்கொலை சம்பவம்!